எனக்கு பிடித்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சிறு முயற்சி இது. பிடித்த படங்கள் பிடித்த பாடல்கள் பிடித்த கதைகள் பிடித்த புத்தகங்கள் என எனக்கு பிடித்த விசயங்களை என் பார்வையில் என் வார்த்தைகளில் சொல்ல ஆசைபட்டத்தின் விளைவு இந்த பதிவுகள். உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கும்.
பொங்கி பிரவகித்துச் சுழித்து குடிலடித்துச் செல்லும் பேராற்றின் சீற்றம் போலல்ல மலர் மிதந்து செல்லும் சிற்றோடையாய் இருந்தால் போதும் எப்பொழுதும் என் கவிதை
நல்லாயிருந்துச்சு கவிதை.. பூக்கள் மிதக்கும் ஓடையைப் போலவே
:)
அப்படியே போட்டிக்கு ஒரு கவிதை எழுதுங்களேன்.
http://cyrilalex.com/?p=365
super nanba