என் கவிதை

2 comments - Post a comment


பொங்கி பிரவகித்துச் சுழித்து
குடிலடித்துச் செல்லும்
பேராற்றின் சீற்றம் போலல்ல
மலர் மிதந்து செல்லும்
சிற்றோடையாய் இருந்தால் போதும்
எப்பொழுதும் என் கவிதை

This Post has 2 Comments Add your own!
சிறில் அலெக்ஸ் - December 30, 2007 at 10:53 AM

நல்லாயிருந்துச்சு கவிதை.. பூக்கள் மிதக்கும் ஓடையைப் போலவே

:)

அப்படியே போட்டிக்கு ஒரு கவிதை எழுதுங்களேன்.

http://cyrilalex.com/?p=365

Anonymous - January 2, 2008 at 8:10 AM

super nanba

Post a Comment