கவிதை

No Comment - Post a comment

முதுகில் கழி கட்டி
தொங்கவிட்ட புல்லுக்கட்டுக்கு
ஆசைப்பட்டு ஓடும் கழுதையாகவே
முடிந்துவிட்டது என் வாழ்வும்.