என் கவிதை

2 comments - Post a comment


பொங்கி பிரவகித்துச் சுழித்து
குடிலடித்துச் செல்லும்
பேராற்றின் சீற்றம் போலல்ல
மலர் மிதந்து செல்லும்
சிற்றோடையாய் இருந்தால் போதும்
எப்பொழுதும் என் கவிதை