கவிதை

No Comment - Post a comment


கோடை விடுமுறையை
பாட்டி வீட்டில் கழித்துவிட்டு
ஜூன் மாதம் பள்ளி செல்ல
வீடு திரும்ப அடம்பிடிக்கும்
குழந்தையாய்
உன் நினைவை விட்டு வெளிவர
மறுக்கிறது என் மனம்
எப்பொழுதும்.
 

This Post has No Comment Add your own!

Post a Comment